Monday, November 14, 2011

...

Sunday, November 13, 2011

 சீதனம் இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை.இவ் வையகத்து பெண் வரம் வேண்டிவந்த சமூகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல. பெண்ணுக்கு (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் கலங்கரை...
 ‘தொட்டனைத் தூறும் மணற்கோணி போல மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ என்பதற்கு இணங்க தமிழ் மொழியே தாய்மொழி என்று நின்று விடாது தற்காலத்தில் கட்டாய மொழியாக ஆங்கிலம், சிங்களம் இருந்து வருவதனைக் காணமுடிகின்றது. அவற்றிலும் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் எவ்வாறு அதிகரித்துச் செல்கிறது என்பதைக் காணலாம். குறிப்பாக கூறுவது என்றால் ஆங்கிலம் தெரியாதவன் அடுத்த ஊருக்குப்...
மனிதன் ஒரு சமூகப்பிராணி. ஒரு குழந்தை பிறக்கும் போது சமூகப் பண்புகளுடன் பிறப்பதில்லை. மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலமே நற்பண்புகளை பெற்றுக்கொள்கின்றது. குழந்தையின் படிப்படியான வளர்ச்சியில் நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டுமாயின் சுமூகமான தொடர்பாடல் அவசியமாகும். சமூகத் தொடர்பாடல் முதிர்ச்சி ஏற்படும் போது தனிநலன்களில் மாற்றம், புதிய நண்பர்களைத் தேடுதல், புதிய சூழ்நிலைகளில் மற்றவர் குணங்களைப் புரிந்து கொள்ளுதல், சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகிய...

Unordered List

Sample Text

Powered by Blogger.

Welcome to ar_talks

Welcome to ar_talks
Welcome

My pics

My pics

Social Icons

Pages

Followers

Featured Posts

Social Icons

Popular Posts

Recent Posts

Text Widget